Photos
காங்கிரஸ் தலைவர் திரு. கிருஸ்னசாமி அவர்கள் பி.வி.எம் அறக்கட்டளையை பாராட்டி அதன் தலைவர் திரு. அப்துல் ரசாக் அவர்களை வாழத்தியபோது. இராமநாதபுரம் நகராட்சி பெண்கள் பள்ளியில் பி.வி.எம் அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட கல்வி விழிப்புணர்வு முகாம். இராமநாதபுரம் நகராட்சி பெண்கள் பள்ளியில் பி.வி.எம் அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட புதிர் போட்டியில்
இராமநாதபுரம் நகராட்சி பெண்கள் பள்ளியில் 100 நாள் டைரி வழங்குகையில். சாதனை அரங்கத்தில் வசந்தம் நிறுவனர் திரு. வசந்தகுமார் எம்.எல்.ஏ, திரு. ஹசன் அலி எம்.எல்.ஏ, பி.வி.எம் டைரக்டர் திரு. அப்துல் ரசாக் ஆகியோர்.  பேச்சுத்திறன் போட்டியில் திரு. வசந்தகுமார் எம்.எல்ஏ மற்றும் பி.வி.எம் டைரக்டர் திரு. அப்துல் ரசாக்.
சாதனை அரங்கித்தில் கூடிய மக்கள் கூட்டத்தினரிடையே பி.வி.எம் டைரக்டர். சுகாதாரத்துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ். இராமச்சந்திரன் அவர்களிடம் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையின் மருத்துவர், லேப் டெக்னிசியன் பற்றாக்குறை குறித்து மனு கொடுத்தபோது.  ஹெல்மெட் அனிவது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கிர்லோஸ் குமார், எஸ்.பி திரு. திருமுருகன், பி.வி.எம் அறக்கட்டளை திரு. அப்துல் ரசாக்.
ஹெல்மெட் அனிவது பற்றிய விழிப்புணர்வு நிகழச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கிர்லோஸ் குமார், எஸ்.பி திரு. திருமுருகன், பி.வி.எம் அறக்கட்டளை திரு. அப்துல் ரசாக். பி.வி.எம் டிரஸ்ட்டால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமில் டாக்டர் மனோஜ்குமார் ஒரு ஊனமுற்றவருக்கு சிகிச்சை அளிக்கிறர். புகையிலை ஒழிப்பு நிகழ்ச்சியில் பி.வி.எம் அறக்கட்டளை நிர்வாகி மற்றும் ஒருங்கினைப்பாளர்கள்.
21.1.2008 அன்று நடந்த ஒரு விபத்தில் பாதிப்படைந்த அனைவரையும் பி.வி.எம் அறக்கட்டளையின் தொண்டர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களை திருமதி பவாணி ராஜேந்திரன் எம்.பி மற்றும் திரு. அப்துல் ரசாக் பார்வையிடுகின்றனர். அநாதை மாணவர்களுக்கு பி.வி.எம் அறக்கட்டளை சார்பில் இணிப்பு விநியோகிக்க பட்டது. அநாதை மாணவர்களுக்கு பி.வி.எம் அறக்கட்டளை சார்பில் இணிப்பு விநியோகிக்க பட்டது.
பி.வி.எம் அறக்கட்டளை பயிற்சி வகுப்புகளில் பயிலும் மாணவர்கள். திரு. அப்துல் ரசாக், திரு. காதர் எம்.பி. திரு. ஹசன் அலி எம்.எல்., அமச்சர் சுப. தங்கவேலன் ஆகியோர். சாராய ஒழிப்பு நிகழ்ச்சியில்
ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில். ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில். ஏழை பென்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சியில்.
ஏழை பென்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சியில். ஏழை சலவை தொழிலாலிக்கு தேய்ப்பு பெட்டி வழங்கும் நிகழ்ச்சியில். ஏழை மாணவர்களுக்கு சைக்கில் வழங்கும் நிகழ்ச்சியில்.
ஏழை தொழிலாலிக்கு டிரைசைக்கில் வழங்கியபோது ஏழைகளுக்கு இலவச பாத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில்   பி.வி.எம். அறக்கட்டளை சார்பாக பிரபல மருத்துவர் திரு. திருமலை வேலு அவர்களுக்கு விருது வழங்கியபோது.
 பி.வி.எம். அறக்கட்டளை சார்பாக பிரபல மருத்துவர் திரு. சுரேஸ் ஆந்திரேயா அவர்களுக்கு விருது வழங்கியபோது.  பி.வி.எம். அறக்கட்டளை சார்பாக பிரபல மருத்துவர் திரு. நல்லமுத்து அவர்களுக்கு விருது வழங்கியபோது.  பி.வி.எம். அறக்கட்டளை சார்பாக சதக் பாலிடெக்னிக் பிரின்சிபல் திரு அலாவுதீன் அவர்களுக்கு விருது வழங்கியபோது.
பி.வி.எம். அறக்கட்டளை சார்பாக திரு. ராக்லேன்ட் மதுரம் அவர்களுக்கு விருது வழங்கியபோது. பி.வி.எம். அறக்கட்டளை சார்பாக செய்யதம்மாள் மேநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சாகுல் ஹமீது  அவர்களுக்கு விருது வழங்கியபோது. சிறந்த ஆசிரியருக்கான விருதை திரு. கலியமுதன் பெற்றார்.
அரசு மருத்துவமனையில் பி.வி.எம் அறக்கட்டளை சார்பாக மனநோயாளிகளுக்கு விளையாட்டு உபகரனங்கள் வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் பி.வி.எம் அறக்கட்டளை சார்பாக மனநோயாளிகளுக்கு விளையாட்டு உபகரனங்கள் வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் மனநோயாளிகளிடம் பி.வி.எம் நிர்வாகிகள் நேரடி ஆய்வு.
அரசு மருத்துவமனையில் மனநோயாளிகளிடம் பி.வி.எம் நிர்வாகிகள் நேரடி ஆய்வு. அமைச்சர் திரு. உபைதுல்லா அவர்களுக்கு பொண்ணாடை போர்த்துகையில் திரு. அப்துல் ரசாக் அவர்களுக்கு கம்பன் கழகத்தின் சார்பாக விருது வழங்கப்பட்டது. உடன் அமைச்சர் உபைதுல்லா, தமிழ் மாமனி அரிமா திரு. சுந்தரராஜன் ஆகியோர்.
ஊனமுற்றேர்களுக்கான பயிற்சி அளிக்கும் முகாம். ஊனமுற்றேர்களுக்கான பயிற்சி அளிக்கும் முகாம். கலாச்சார பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
அரிமா சங்க விழாவில் அமைச்சர் திரு. உபைதுல்லா அவர்களுடன் பி.வி.எம் அறக்கட்டளையின் பென்கள் சுய உதவி குழுவினர். இஸ்லாமிய கல்வி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில். இலங்கை தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து பி.வி.எம் அறக்கட்டள சார்பாக நடத்தப்பட்ட நிகழச்சியில்.
இலங்கை தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து பி.வி.எம் அறக்கட்டள சார்பாக நடத்தப்பட்ட நிகழச்சியில். இலங்கை தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து பி.வி.எம் அறக்கட்டள சார்பாக நடத்தப்பட்ட பேரணி இலங்கை தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து பி.வி.எம் அறக்கட்டள சார்பாக நடத்தப்பட்ட பேரணி
இலங்கை தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து பி.வி.எம் அறக்கட்டள சார்பாக நடத்தப்பட்ட கண்டன நிகழ்ச்சி இலங்கை தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து பி.வி.எம் அறக்கட்டள சார்பாக நடத்தப்பட்ட கண்டன நிகழச்சியில் நகர்மன்ற தலைவர் திரு. லலிதாகலா ரத்தினம். இலங்கை தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து பி.வி.எம் அறக்கட்டள சார்பாக நடத்தப்பட்ட பேரணி
பி.வி.எம் அறக்கட்டளை நிறுவனம் காவல்துறை நன்பர்களை கவுரவித்தது. SHGS அமைத்தல் மற்றும் பெண்களிடையே தலைமைத்துவ பயிற்சி. ஊனமுற்றோர், மனநலம் குன்றியோருக்கான பயிற்சி முகாம்.
பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி,வழக்கறிஞர் மனோரஞ்சிதம் உட்பட பலர் பங்கேற்பு. EDP பயிற்சி முகாம் பிவிஎம் அறக்கட்டளையால் நடத்தப்பட்டது. ஆடிட்டர் துரைக்கண்ணன் பங்கேற்றார். கலாச்சார பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
மழை நீர் சேகரிப்பு, மற்றும் மழை நீர் சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பி.வி.எம் அறக்கட்டளை ஒரு மாபெரும் பெண்கள் அணிவகுப்பை நடததியது. சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணப்வு நிகழச்சி நடத்தப்பட்டது. காரேந்தல் கிராம பிரசிடென்ட் திரு. வேலு அவர்கள் பங்கேற்றார்கள்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் பி.வி.எம் அறக்கட்டளை நடத்தியது. பஞ்சாயத் ராஜ் பயிற்சி முகாம்  பி.வி.எம் அறக்கட்டளை நடத்தியது. எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் இந்திய மக்கள் பேரவை (Bharat Sevak Samaj PFI/NAIBSS) PVM Trust இணைந்து நடத்தியது.
   
எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் இந்திய மக்கள் பேரவை (Bharat Sevak Samaj PFI/NAIBSS) PVM Trust இணைந்து நடத்தியது. இதில் டாக்டர். பரணி குமார் (மறுமலர்ச்சி அறக்கட்டளை) திரு.முகம்மது ரைசுதீன் (PFI - Town Joint Secretary) திருமதி. மணோரஞ்சிதம் (PFI - Legal Advisor)ஆகியோர் கலந்து கொண்டனர்.    
Powered by : PVMTRUST.