செயல்பாடுகள்

தொடர்ச்சியான வாழ்க்கை முன்னேற்றமானது இந்த தலைமுறையினருக்கு கிடைக்க கூடிய வசதிகளை வைத்து அல்ல மாறாக அடுத்த தலைமுறையினருக்கும் அனைத்தும் கிடைப்பதறக்கு முயற்ச்சிக்க வேண்டும் என்ற கருத்தில் பி.வி.எம். அறக்கட்டளை உறுதியாக உள்ளது.

A. கல்வி:
1. அறநெறிக் கல்வி:

ஒழுக்கமுள்ள கட்டுக்கோப்பான ஒரு சமுதாயத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காக இராமநாதபுரத்தில் மாணவர்களுக்காக பல்வேறுபட்ட அறநெறிக் கல்வி முகாம்களை பி.வி.எம் அறக்கட்டளை நடத்தி வருகின்றது.
 

நடத்தபட்ட முகாம்கள் : 12
பளனடைந்தவர்கள்: 1086

2. சுற்றுச்சூழல் கல்வி:

சுற்றுச்சூழல் கல்வியானது மக்கள் இதை படிப்பதற்காக அல்லாமல் மாறாக அதை கற்று தான் வசிக்க கூடிய இவ்வுலகத்தை சுத்தமாக வைத்திருந்து சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் இருந்து அதை காப்பதற்காக நடத்தப்படுகின்றது.
நடத்தபட்ட முகாம்கள் : 10
பயனடைந்தவர்கள்: 986

3. வாழ்க்கைத் தொழில் கல்வி:

பி.வி.எம் அற்க்கட்டளையானது வாழ்க்கை தொழில் கல்வி முகாம்களை இது வரை ஏழு கிராமங்களில் நடத்தியுள்ளது அதன் மூலம் 356ஆண்கள் மற்றும் பெண்கள் பயனடைந்துள்ளார்கள்.

4. வழமையல்லாத கல்வி:பி.வி.எம் அற்க்கட்டளையானத நான்கு கிராமங்களில் வழமையல்லாத கல்வி முகாம்களை நடததி வருகின்றது இதன் மூலம் இதுவரை 152 நபர்கள் பயனடைந்துள்ளார்கள்.

B. சமூக அதிகாரப்பகிர்வு

சமூக நிறுவனங்கள் பி.வி.எம் அற்க்கட்டளையானது 18 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது இதுவரை 1412 பேர் பயனடைந்துள்ளார்கள்.
சமுதாய விழிப்புணர்வு மற்றும் பயிற்சி

C. பொருளாதார அபிவிருத்தி

1. ஆண் பெண் சுய உதவி குழுக்களை அமைத்தல்

2311 பேர் அடங்கிய 123 சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ன.

முன்னேறாத மக்கள் மத்தியிலும், ஏழை பெண்கள் மத்தியிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் நோக்கமானது:

  1. சமூக அதிகாரப்பகிர்வு
  2. பொருளாதார அதிகாரப்பகிர்வு
  3. திறமை வளர்த்தல்
  4. சிறந்த கருத்துப்பறிமாற்றம்
  5. சிறந்த தலைமைத்துவம்
  6. சுய உதவி மற்றும் ஒருவருக்கொருவர் உதவி

இது போன்ற அதிகாரப்பகிர்வின் மூலம் ஏழை, பின்தங்கியுள்ள பெண்களின் வாழக்கைத்தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்களை சுற்றியுள்ளவர்களும் அவர்களின் குடும்பங்களும் பயன் பெறுகின்றன.

 

 
Powered by : ncs2 - www.ncssquare.com - Chennai.